பிறந்த உடன் என்ன குழந்தை
ஆனா பெண்ணா ?
வளர்ந்த உடன் என்ன படிக்குற ?
படிச்சு முடிக்கும் போது எப்ப
வேலைக்கு போவ ?
வேலைக்கு போன உடன்
எப்ப கல்யாணம் ?
கல்யாணம் ஆன உடன்
குழந்தை எப்ப?
இன்னும் இல்லையா ?
டாக்டர் ட போனியா ?இல்லையா ?
இருந்தா என்ன படிக்கவைக்க போற ?
இது தான் சமூகம் அவர்கள் கேள்வி
மட்டும் தான் கேப்பார்கள்
அவர்களுக்காக நாம் வாழாமல்
நமக்காக வாழ வேண்டும்
No comments:
Post a Comment