நான் இணையத்தளம் வழியாக படித்தேன்
நாம் சாப்பிடும் உணவில் ,காய்களில் ,பழங்களில்
அனைத்திலும் கலப்படம்.
நம் முன்னோர்கள் எல்லாம் நன்றாக இருந்தார்கள்
காரணம் உணவு முறை அன்றைய காலத்தில்
கேன்சர் ,கர்பப்பை பிரச்சனைகள், இளம் வயதில் சர்க்கரை எல்லாம் ஒரு சில பேருக்கு தான் இருந்தது .
ஆனால் இன்று அது சர்வசாதனமாக அனைவருக்கும்
வருகிறது .
ஏன் ? காரணம் என்ன ?
நாம் சாப்பிடும் உணவில் இயற்கை இல்லாமல் செயற்கையாய்
உற்பத்தி செய்வதினால் தான் .
நாம் சாப்பிடும் உணவு முறை தான்
எல்லாத்திலும் கலப்படம்.
No comments:
Post a Comment